2025ஆம் ஆண்டிற்கான தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்னெடுத்து வரும் விளையாட்டு நிகழ்வின் இறுதி அம்சமாக
கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான அணி ரீதியான விளையாட்டு நிகழ்வும், வலிகாமம் தெற்குப் பிரதேச சபை நடத்திய 2025ஆம் ஆண்டிற்குரிய தேசிய உள்ளூராட்சி வார விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் இன்று {17.10.2025 – வெள்ளிக்கிழமை} யாழ் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் காலை 9:45 தொடக்கம் பிற்பகல் 4:45 வரை நடைபெற்றது.

