சுன்னாகம் உப அலுவலக எல்லைக்குட்பட்ட 11 ஆம் வட்டாரத்திற்குரிய சமூக கண்காணிப்பு குழு கலந்துரையாடல்
சனிக்கிழமை 06.12.2025 மு.ப 9.45 மணியளவில் ஆரம்பமாகி பி.ப 3.45 மணியளவில் நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில்கௌரவ உறுப்பினர் திரு.த.துவாரகன் , சுன்னாகம் உப அலுவலக பொறுப்பதிகாரி திருமதி.வி. கௌரி, தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு. K. யசோகாந்தன், வருமான பரிசோதகர் செல்வி. ம.அருண்ஜா, வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கெ. கர்சினி மற்றும் இல் வட்டார வீதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

