சுன்னாகம் உப அலுவலக எல்லைக்குட்பட்ட வட்டாரம் 07 இல் புனரமைக்கப்படவுள்ள வீதிகளுக்கான சமூக கண்காணிப்பு குழு கூட்டமானது வியாழக்கிழமை 04.12.2025 காலை 11.00 – மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச சபை செயலாளர் திரு. அ.பிரதீபன்,உப அலுவலக பொறுப்பதிகாரி திருமதி. வி.கௌரி,கௌரவ உறுப்பினர் செ.கஜேந்திரா,வருமான பரிசோதகர் செல்வி. ம.அருண்ஜா,வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி பா.நீரஜா மற்றும் அவ் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

