உடுவில் உப அலுவலக எல்லைக்குட்பட்ட 10 ஆம் வட்டாரத்திற்குரிய சமூக கண்காணிப்பு குழு கலந்துரையாடல்
சனிக்கிழமை 06.12.2025 பி.ப 2.30 மணியளவில் ஆரம்பமாகி பி.ப 5.00 மணியளவில் நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில்பிரதேச சபை செயாளர் அ.பிரதீபன், கௌரவ உறுப்பினர் திரு.திருமுருகராஜன் , தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு. செங்கையாழியன் , வருமான பரிசோதகர் திரு. சந்திரகுமார் , வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ரேணுகா, திருமதி. கீதா மற்றும் இவ் வட்டார வீதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

