உடுவில் உப அலுவலக எல்லைக்குட்பட்ட 10 ஆம் வட்டாரத்திற்குரிய சமூக கண்காணிப்பு குழு கலந்துரையாடல்

உடுவில் உப அலுவலக எல்லைக்குட்பட்ட 10 ஆம் வட்டாரத்திற்குரிய சமூக கண்காணிப்பு குழு கலந்துரையாடல்
சனிக்கிழமை 06.12.2025 பி.ப 2.30 மணியளவில் ஆரம்பமாகி பி.ப 5.00 மணியளவில் நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில்பிரதேச சபை செயாளர் அ.பிரதீபன், கௌரவ உறுப்பினர் திரு.திருமுருகராஜன் , தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு. செங்கையாழியன் , வருமான பரிசோதகர் திரு. சந்திரகுமார் , வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ரேணுகா, திருமதி. கீதா மற்றும் இவ் வட்டார வீதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *