சுன்னாகம் உப அலுவலக எல்லைக்குட்பட்ட 12 ஆம் வட்டாரத்திற்குரிய சமூக கண்காணிப்பு குழு கலந்துரையாடல் .
வெள்ளிக்கிழமை 05.12.2025 காலை 10.30 தொடங்கப் பெற்று 3.30 மணியளவில் நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில் பிரதேச சபை செயலாளர் அ.பிரதீபன்,கௌரவ உறுப்பினர் சு.ரமேந்திரா,கௌரவ உறுப்பினர் பா.ஆதவன்,வருமான பரிசோதகர் ம.அருண்ஜா, வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் ர.தன்சிகா மற்றும் அவ் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

