சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா பணியகம், வடக்கு மாகாணம் இணைந்து நடத்தும் முச்சக்கரவண்டி மற்றும் மகிழூர்ந்து சாரதிகளுக்கான நெறிமுறைகள், மனோபாவம் போன்றவற்றை விருத்தி செய்வதற்கான வடக்கு மாகாண பயிற்சித்திட்டம்.

‘இலங்கையில் சிறந்த தரமான சுற்றுலா சேவையை வழங்க ஒன்றிணைவோம் ‘
ஜனாதிபதி செயலக அனுசரணையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா பணியகம், வடக்கு மாகாணம் இணைந்து நடத்தும் முச்சக்கரவண்டி மற்றும் மகிழூர்ந்து சாரதிகளுக்கான நெறிமுறைகள், மனோபாவம் போன்றவற்றை விருத்தி செய்வதற்கான வடக்கு மாகாண பயிற்சித்திட்டம்.
👆
இப் பயிற்சி திட்டமானது வலி தெற்கு பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் சனிக்கிழமை (1.11.2025) நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *