சுன்னாகம் பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா இன்றைய தினம் 07.11.2025 பொது நூலக மண்டபத்தில் மதியம் 2.30 மணிக்கு திருமதி கௌரி விக்னேஸ்வரன் (பொறுப்பதிகாரி சுன்னாகம் உப அலுவலகம்) தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ தவிசாளர் திரு தியாகராஜா பிரகாஷ்
சிறப்பு விருந்தினராக செயலாளர் திரு அழகேசன் பிரதீபன்
கௌரவ விருந்தினராக திருமதி லதாவதி பத்மநாதன் அதிபர் யா/ சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை என்போர்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

